Exclusive

Publication

Byline

மியாமி ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு கோகோ காஃப் தகுதி

இந்தியா, மார்ச் 21 -- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான கோகோ காஃப் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை சோபியா கெனினை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். தனது முதல் மியா... Read More


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பங்களாவில் ஏராளமான பணம் பறிமுதல்.. சுப்ரீம் கோர்ட் விசாரணை

இந்தியா, மார்ச் 21 -- டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பணம் மீட்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது. உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ... Read More


டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பங்களாவில் கட்டு கட்டாக பணம்.. சுப்ரீம் கோர்ட் விசாரணை!

இந்தியா, மார்ச் 21 -- டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பணம் மீட்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது. உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ... Read More


'மொழி மீதான வெறுப்பு நாட்டுக்கு நல்லதல்ல': மொழி சர்ச்சை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து

Chennai,சென்னை, மார்ச் 18 -- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திங்களன்று மத்திய அரசின் சர்ச்சைக்குரிய மும்மொழிக் கொள்கைக்கு தனது ஆதரவை வழங்கினார், இந்த விவகாரத்தில் அரசியல் விளையாடுவதோ அல்லது வெறுப்ப... Read More


மகாராஷ்டிராவின் நாக்பூரில் வன்முறை.. தடை உத்தரவு பிறப்பிப்பு.. அமைதி காக்குமாறு முதல்வர் ஃபட்னவீஸ் வேண்டுகோள்

இந்தியா, மார்ச் 18 -- மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், நடந்து வரும் வன்முறைக்கு மத்தியில், ஹன்சாபுரி பகுதியில் மற்றொரு மோதல் வெடித்ததை அடுத்து, அந்நகரில் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று போலீசார... Read More


ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ச்சனா ஜாதவுக்கு 4 ஆண்டு தடை

இந்தியா, மார்ச் 18 -- இந்திய தடகள வீராங்கனை அர்ச்சனா ஜாதவ், ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால், அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் புனே அரை மராத்தானில் சேகரிக்கப... Read More


'உங்களை இந்தியாவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' -சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம்

இந்தியா, மார்ச் 18 -- ஒன்பது மாதங்களாக விண்வெளி சுற்றுப்பாதையில் சிக்கித் தவித்த இரண்டு விண்வெளி வீரர்கள் செவ்வாய்க்கிழமை ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டனர், இந்ந... Read More


'நாங்கள் பிரிந்துவிட்டோம், கைது நடவடிக்கையில் இருந்து எனக்கு விலக்கு வேண்டும்' -ரன்யா ராவின் கணவர் கோரிக்கை

இந்தியா, மார்ச் 18 -- தங்கக் கடத்தில் வழக்கில் சிக்கியுள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி, 'நான் எனது மனைவியை திருமணமான சிறிது காலத்திலேயே பிரிந்துவிட்டேன். கைது நடவடிக்கையில் இருந்து எ... Read More


இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி: டென்மார்க் வீரர் ரூனை வீழ்த்தி இங்கிலாந்தின் ஜாக் டிரேப்பர் சாம்பியன்

இந்தியா, மார்ச் 17 -- இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாக் டிரேப்பர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அத்துடன், ஏடிபி டென்னிஸ் த... Read More


டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் கபார்ட் சந்திப்பு

இந்தியா, மார்ச் 17 -- இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட் திங்களன்று பாதுகாப்பு ... Read More